7001
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியடைந்தால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ...

5300
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 544 புள்ளிகள் உயர்ந்து 51 ஆயிரத்து 320 புள்ளிகளாக வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி குறியீட்டு எண் 173 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்த...

5255
நாட்டில், வியாபாரம் செய்வது, வர்த்தகம் புரிவது, ஆளும் அரசாங்கத்தின் வேலை அல்ல என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது, வணிகங்களை முழுமையாக ஆதரிப்ப...

1696
இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 353 புள்ளிகள் அதிகரித்து 50 ஆயிரத்து 106 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்...

3210
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4வது நாளாக வர்த்தகம் சரிவடைந்துள்ளது. வணிகநேரத் தொடக்கத்திலேயே சரிவு ஏற்பட்டது. லாபத்தை எடுப்பதற்காக விலை உயர்ந்த பங்குகளை பெருமளவில் முதலீட்டாளர்கள் விற்றதால் சந...

3163
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. நிறுவனங்கள் சிறப்பான 3வது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு வருவதால், பொருளாதாரம் வேகமாக மீட்சியடையும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்க...

3598
இந்திய பங்குசந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. மும்பை பங்கு சந்தையில், சென்செக்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை துவக்கி சாதனை படைத்தது. த...



BIG STORY